இலங்கைக்கு எதிராக மார்ச்சில் மற்றுமொரு பிரேரணை?

ஜெனிவா தீர்மானத்துக்கு வழங்கப்பட்ட இணை அனுசரணையிலிருந்து இலங்கை விலகியுள்ளதால் எதிர்வரும் மார்ச்சில் மற்றுமொரு பிரேரணை முன்வைக்கப்படும் என பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.” – என்று எதிரணி பிரதம கொறடாவான லக்‌ஷ்மன் கிரியல்ல தெரிவித்தார்.  இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, ” போர் முடிவடைந்த பின்னர் ஐ.நா. செயலாளரிடம் உள்ளக விசாரணைக்கு அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உடன்பட்டிருந்தார். அந்த உறுதிமொழி நிறைவேற்றப்படாததால் இலங்கைக்கு எதிராக … Continue reading இலங்கைக்கு எதிராக மார்ச்சில் மற்றுமொரு பிரேரணை?